fbpx

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள 9 மாநிலங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு பாதிப்பை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்டசி அமைப்புகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா அறிவுறுத்தியுள்ளார். அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் டெங்கு நிலைமையை ஆய்வு செய்யவும், தயார்நிலையை …

பருவமழை பெய்துவரும் இக்காலகட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

டெங்கு மற்றும் இதர காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், பருவமழைக்காலம் என்பதாலும், அண்டை …

மாலை வேளை என்று ஒன்று வந்துவிட்டாலே முதல் வேலையாக கதவு, ஜன்னல்களை அடைப்பதுதான் மக்களின் வழக்கமாக உள்ளது. மாலை 5 மணிக்கு மூடி 7 மணி வரை அடைத்து விட்டால் கொசு வராது என்று நம்பிக்கையுடன் கதவு, சன்னல் அடைத்து விடுகிறார்கள். அதனை வெறும் நம்பிக்கை தானே என்று புறந்தள்ளிவிட முடியாது. அதில் உண்மையும் இருக்கத்தான் …