fbpx

Toll price: பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்பு பால், டீசல் விலை, மின்சார கட்டணம் உயர்ந்த நிலையில், தற்போது சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரித்துள்ளது, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பெங்களூர் விமான நிலைய சாலையில், சுங்கக் கட்டணங்கள் உயர்ந்ததை தொடர்ந்து, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று வருவதற்கான செலவு மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், …

Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.61.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் …

Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.48 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் …

கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து, தண்ணீர் கட்டணத்தை உயர்த்த காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது.

துணை முதல்வர் டி.கே, சிவக்குமார் இதுகுறித்து கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் தங்களுக்கு வேறு வழி இல்லையெனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகிறோம். புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெங்களூரு குடிநீர் …

பிரமாண்ட ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி நகரில் 2019ம் ஆண்டில் சதுர அடிக்கு ரூ.1000 முதல் ரூ.2000 இருந்த நிலத்தின் விலை தற்போது ரூ.4000 முதல் ரூ.6000 ஆக உயர்ந்துள்ளது

அயோத்தி ராமஜென்ம பூமி – பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதிக்கு பின்பு புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு திறப்பதற்கு தயாராகியுள்ளது. ஜனவரி …

இந்த ஆண்டு அனைத்து திட்டங்களிலும் மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்..

இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திரம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்… மேலும் பேலன்ஸ் இருந்தால் தான் இன்கமிங் கால்களும் வரும்.. எனவே …

மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை உயர்த்தி உள்ளது.

டெல்லியில் ஃபுல்கிரீம், டோன்ட் மற்றும் டபுள் டோன் பால் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கும் என்று மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இது ஐந்தாவது முறையாக நிறுவனம் …

மதர் டெய்ரி நிறுவனம் பாலின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி உள்ளது.

முன்னணி பால் சப்ளையரான மதர் டெய்ரி, ஃபுல் க்ரீம் பாலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும், டோக்கன் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டுச் செலவுகள் …

டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் சந்தைகளில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வானது 0.9% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வாகனங்களை தயாரிப்பதற்கான உதவிப் பொருட்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் நிலையான உயர்வு, …

இயற்கை எரிவாயு விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.இயற்கை எரிவாயு டெல்லியில் ஒரு கிலோ ரூ. 78.61 ஆகவும், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத்தில் ஒரு கிலோ ரூ. 81.17 ஆகவும், குருகிராமில் ரூ. 86.94 ஆகவும் கிடைக்கும். …