அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட மூளைத் தொற்று நோயான முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) நோயின் பாதிப்புகள் கேரளாவில் அதிகரித்துள்ளது.. இதையடுத்து கேரள சுகாதார அதிகாரிகள் உள்ளனர். இந்த தொற்று ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, கேரளாவில் 61 பேருக்கு இந்த பாதிப்பு பதிவாகி உள்ளது.. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், […]