fbpx

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PM-KISAN திட்டம், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) முறையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் குடும்ப வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக இந்த நிதி மாற்றப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பிஎம்-கிசான் திட்டத்தின் 18வது …

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி ரஷ்யாவில் இறங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மோடி மீது புதிய விமர்சனத்தை தொடங்கினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது. மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய …

மக்களவையில் பிரதமர் மோடி பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் கடும் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் விஷயத்துக்கு நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் …

நீட் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.  இந்த பரபரப்பான சூழலில்,  நீட்  முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடித விவரம்: “இந்தக் …

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிரமாண்ட விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார்.

சந்திரபாபு நாயுடு முதலில் 1995 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் …

77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 10 முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார். ட்விட்டரில் தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த ஆண்டு 77வது சுதந்திர தினத்தையொட்டி, இன்றுகாலை செங்கோட்டையில் …