பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து பாவ்நகரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய பிரதமர், தன்னம்பிக்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் “இன்று, இந்தியா ‘விஸ்வபந்து’ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி, ஒன்றாக நாம் இந்தியாவின் இந்த எதிரியை, […]
prime minister narendra modi
சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பிரபல பாடகர் ஜூபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் […]
பஹாவல்பூரில் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் தாக்குதலை நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒப்புக்கொண்டதிலிருந்து பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் போலித்தனம் வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் தாரில் ‘பி.எம். மித்ரா பூங்கா’வைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் “ இன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உண்மையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள், […]
குஜராத்தில் மாருதி சுசுகியின் மின்சார வாகனத் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-விட்டாராவை அறிமுகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் ஹன்சல்பூரில் புதிய ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்தார், மேலும் மாருதி சுசுகியின் முதல் மின்சார SUV ‘e-VITARA’ காரின் உலகளாவிய ஏற்றுமதியையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் ஆகும், மேலும் இது […]
கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார். குற்றச் செயல்கள் அதிகரிப்பது முதல் ஊழல் வரை, ஊடுருவல்காரர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், திரிணாமூல் காங்கிரஸ்ரசு மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை பிரதமர் மோடி விமர்சித்தார்.. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என்றும், மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தில் பாஜகவின் […]
இந்தியாவின் பொதுமக்கள் மற்றும் மதத் தலங்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அதிநவீன பாதுகாப்பு முயற்சியான மிஷன் சுதர்சன் சக்ரா தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பிரதமர் சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றுவது இது 12-வது முறையாகும்.. சுதந்திர தின உரையின் போது […]
பிரதமர் நரேந்திர மோடி இன்ற் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்தியாவின் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, போர் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து […]
2025 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாடுகளுக்கான பயணத்திற்காக இந்தியா ரூ.67 கோடிக்கும் அதிகமாகவும், 2021 மற்றும் 2024 க்கு இடையில் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.295 கோடிக்கும் அதிகமாகவும் செலவிட்டதாக வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜ்யசபா எம்.பி டெரெக் ஓ’பிரையன் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த புள்ளிவிவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை மற்றும் […]
Prime Minister Modi has wished Jagdeep Dhankar good health and wished him well as he becomes Prime Minister.