fbpx

தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் விடப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் இந்த மாதம் பள்ளிகளுக்கு அதிகமான விடுமுறைகள் விடப்பட்டிருந்தது. இதனை ஈடு செய்வதற்காக அரையாண்டு தேர்வு விடுமுறையிலும் …