அமெரிக்காவில் தாக்குதல், வீட்டு வன்முறை அல்லது பிற கடுமையான குற்றங்களைச் செய்வதற்கு எதிராக வெளிநாட்டினருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுபோன்ற கடுமையான குற்றங்கள் உடனடியாக விசா ரத்து செய்யப்படலாம் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான தகுதியை பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்க விசா என்பது “ஒரு சலுகை, ஒரு உரிமை அல்ல” என்றும் மேலும் குற்றச் செயல்கள் […]