கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா என்ற கால்பந்தாட்ட வீராங்கனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களின் அலட்சியப்போக்கான சிகிச்சையால் உயிரிழந்தார். இந்நிலையில் மகளை பறிகொடுத்த பெற்றோர்கள் மற்றும் அவர்களின் …