கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகும் , கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் தற்போதைய நிலவரப்படி சுமார் 16 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தம் 148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 65 பேர் இறந்துள்ளனர். இதுவரை, 111 பேர் கள்ளக்குறிச்சி ஜிஹெச்சில் சிகிச்சை …