வேலையின் அழுத்தம், மேலாளரின் தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் மனிதநேயமற்ற அணுகுமுறை இவை அனைத்தும் ஒரு இளம் இந்திய தொழில்நுட்ப வல்லுநரை, வேறு எந்த வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்யும் கட்டாய நிலைக்குத் தள்ளியது. 2022-ஆம் ஆண்டு, ரூ.8.5 லட்சம் வருட சம்பளத்துடன், அவர் ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்திலிருந்தே பணிச்சூழல் சோகம் நிறைந்ததாகவே இருந்தது என அவர் கூறுகிறார். திறமைக்கு […]