fbpx

ராமநாதபுரத்தில், முதல் மனைவியின் மகனுக்கு சொத்துக் கொடுக்காமல், இரண்டாவது மனைவியின் மகளுக்கு சொத்துக்களை எழுதி வைக்கப் போவதாக தந்தை கூறியுள்ளார். ஆத்திரமடைந்த முதல் மனைவியின் மகன், தனது சித்தியை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். …

கடலூர் மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினரிடையே கடந்த …

திருச்சி அருகே சொத்து பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகேசன். இவரது குடும்பத்திற்கும் இவரது பெரியப்பா ராஜா …

திருநெல்வேலி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக மாமனாரே மருமகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இடப்பேரி பகுதியைச் சார்ந்தவர் தங்கராஜ் வயது 56. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் மருமகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் வயது 33 …