fbpx

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2) போலீசாருக்கு எம்.ஜி.ஆர். நகரில் விபச்சார தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தெருவிற்கு சென்றுள்ளனர். பின்பு, அங்குள்ள வீடு ஒன்றை …

Myanmar War: தொடர்ச்சியான உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் இந்தியாவின் அண்டை நாடான மியான்மரின் நில நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு ஏற்பாடு செய்ய சிலர் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதாவது உணவுக்காக சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். நாட்டில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கூட சமூக விரோத …

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவப்பிரியன். இவரது மகன் லட்சுமணன் (35). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், சூர்யா என்பவருக்கு தொழில் நிமித்தமாக கடன் கொடுத்துள்ளார். பணத்தை லட்சுமணன் திருப்பி கேட்டபோது, கோவைக்கு வந்து நேரில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பீளேட்டில் உள்ள சூர்யா கூறியுள்ளார்.

இதையடுத்து, லட்சுமணன் பாளையங்கோட்டையில் இருந்து …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்கள் கூறுவதற்கு ஐநா சபை அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பாக ஐநா அறிவிப்பாளர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வார்த்தையால் மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த வார்த்தை பிரயோகம் தொடர்பாக பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் உட்பட 3600-க்கும் …

பழங்காலத்திலிருந்தே விபச்சாரம் ஒரு தொழிலாக இருந்து வருகிறது. மற்ற வேலைகளைப் போலவே, இதுவும் பணம் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் விபச்சாரமே நடக்காது என்று இல்லை. இந்தியாவிலும் விபச்சாரங்கள் அதிகம். ஆனால் இது வரை இந்தியாவில் சட்ட அந்தஸ்து பெறவில்லை. உலகில் பல நாடுகள் விபச்சாரத்திற்கு சட்ட அந்தஸ்தை வழங்கியுள்ளன. எனவே இது பல நாடுகளில் சட்டவிரோதமானது. …

சென்னையில் திரைப்பட பாணியில் கல்லூரியில் தங்கி படிக்கும் இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய 20 வயது கல்லூரி மாணவியை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் காதலரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த ஹை டெக் விபச்சார சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எழும்பூரில் …

வட அமெரிக்க நாடான கனடா நாட்டில் செயல்பட்டு வரும் பாலியல் குழுக்களிடம் தங்களின் குழந்தைகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கனடாவைச் சார்ந்த சமூக ஆர்வலர் மிச்செல் பியூர்கியூலே. கனடா நாட்டைச் சார்ந்தவரான இந்த சமூக ஆர்வலர் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கொடுமையான அனுபவங்களை பகிர்ந்து இது …

தேனி மாவட்டத்தில் இருந்த கிராமம் ஒன்றில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்துவது போல் விபச்சாரம் செய்து வந்த கும்பலை தேனி மாவட்டம் போலீசார் கைது செய்திருக்கின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமிபுரம் என்ற கிராமத்தில் நூதனமான முறையில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து …

வர வர தமிழகம் மும்பையை போல மாறி வருகிறது. அதாவது, மும்பை ரவுடிசத்துக்கு பெயர் போன ஒரு நகரம், அதே சமயம் விபச்சாரத்திற்கும் இந்த நகரம் பெயர் போனது தான் .மும்பையில் விபச்சாரம் சட்டப்படி நடைபெற்று வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் விபச்சாரம் என்பது மும்பையில் ஒரு குற்றச்செயல் ஆகாது.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் …

சென்னை அய்யாவு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இளைஞர்கள் சிலர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது.

இதையடுத்து போலீசார் வீட்டை உடைத்து சோதனை நடத்தி பார்த்தனர். அங்கு ஒரு பெண் …