செல்போனை பல மணி நேரம் பயன்படுத்தும் நாம், அதற்க்கு சார்ஜ் செய்வதற்கு மட்டும் மறந்துவிடுவோம். மறப்பது மட்டும் இல்லாமல், எவ்வளவு பயன்படுத்தினாலும் அதன் பேட்டரி ஒருபோதும் குறையக்கூடாது என்று மக்கள் விரும்புவது உண்டு. ஒரு சிலர், குறிப்பாக முதியவர்கள், பேட்டரி கொஞ்சம் குறைந்த உடன், சார்ஜ் செய்வது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. ஆம், …
Protection
ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே அழகான கூந்தல் வேண்டும் என்பது தான் பெரிய ஆசையாக இருக்கும். ஏனென்றால், தற்போது உள்ள காலகட்டத்தில் முடி உதிர்வு அதிகம் உள்ளது. இன்னும் சிலருக்கு முடியே இருப்பது இல்லை. இதனால் பலர் தங்களுக்கு அழகான முடி இருப்பதே பெரிய கனவு என்ற அளவிற்கு மாறிவிட்டனர். இதற்க்கு முக்கிய காரணம் நம் …
மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒன்றாக உழைத்து பணம் சம்பாதித்து உடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதையே விரும்புவோம். சிலருக்கு என்னதான் வாழ்வில் கஷ்டப்பட்டு உழைத்து பொருள் சேர்த்தாலும் அவர்கள் சேர்த்த செல்வம் எதுவும் வீட்டில் தாங்காது. அதற்கு மற்றவர்களின் கண் திருஷ்டி காரணமாக இருக்கும். சொல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள் ஏனெனில் கண் திருஷ்டி …