நட்பை ஒரு பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யவோ, அடைத்து வைக்கவோ அல்லது தாக்கவோ உரிமமாக கருத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.. பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 4 உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி அந்த நபர் […]

