கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா என்ற கால்பந்தாட்ட வீராங்கனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களின் அலட்சியப்போக்கான சிகிச்சையால் உயிரிழந்தார். இந்நிலையில் மகளை பறிகொடுத்த பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
prottest
இலங்கையில் இருந்து வந்த தமிழ் குடும்பங்களை அகதிகளாக முகாமில் வைக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து 20-ம் தேதி கூடலூரில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ’’இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 15,000 பேர் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள். இவர்கள் […]