fbpx

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்ற சேமிப்பு இருக்கிறது. இந்த வருங்கால வைப்பு நிதியில் அவர்களது மாத சம்பளத்தின் ஒரு பகுதி சேமித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களது ஓய்வுக்கான வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இந்த தொகை அமைகிறது.

இந்த பிஎஃப் தொகை மேலாண்மை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் …

ஒருவர் அரசுத் துறையிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்த்து வந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதி என்று ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகை நேரடியாக அவர்களுடைய வருங்கால வைப்பு நிதி தொகைக்கு சென்று விடும்.

பின்பு அந்த வருங்கால வைப்பு நிதி அவர்கள் வேலையில் இருந்து …