fbpx

ஜம்மு-காஷ்மீரில் கோயிலுக்கு சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் …

பாகிஸ்தான் நாட்டில் 16வது பொது தேர்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் வாக்கு இன்னும் பணி நடைபெற்று வருகிறது. 266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 253 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி இருக்கும் 13 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் …

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். நாட்டின் முக்கிய தகவல்களை கசிய விட்டதாக 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு நாட்டுத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசு பொருட்கள் தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 …