சமூக ஊடகங்களில் பகிரப்படும் AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பாக, இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட எந்த உள்ளடக்கமாக இருந்தாலும், அதை தெளிவாக குறிச்சொல் (label) மூலம் அடையாளம் காட்ட வேண்டும் என்ற புதிய விதியை அரசு கொண்டு வந்துள்ளது. இது வெறும் “AI content” என்று பெயரளவில் குறிப்பிடுவது மட்டும் அல்ல. தெளிவாகக் காணக்கூடிய குறிச்சொற்களும் (visible […]
PTI
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியின் அதியாலா சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.. இதையடுத்து, இம்ரான் கான் இறந்துவிட்டார் என்ற செய்தி பற்றிய பதிவுகளை பல நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பகிரத் தொடங்கினர். ஆனால், பாகிஸ்தான் அரசு அல்லது அதன் இராணுவத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுகுறித்து வெளியிடப்படவில்லை. இதனால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆயிரக்கணக்கான […]

