மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதி வைத்துள்ளார்.. அதில், 2 காவல்துறையினரின் பாலியல் வன்கொடுமை மற்றும் நீண்டகால மன துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டினார். பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பால்தான் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் பால்தானில் உள்ள ஒரு […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாலையோர கடை உணவு விற்பனையாளர் சீல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்களை நேரடியாக கொதிக்கும் எண்ணெயில் போடுவதைக் காணலாம். பிளாஸ்டிக் மென்மையாகி உடைந்தவுடன், எண்ணெய்யை நேரடியாக பாத்திரத்தில் ஊற்றுகிறார். பஞ்சாபின் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. பஜ்ஜி தயாரித்துக்கொண்டிருந்த விற்பனையாளர், எண்ணெய் பாக்கெட்டை எளிதாகத் […]