fbpx

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியில், இறையூர் என்ற கிராமத்தில் உள்ள வேங்கை வயல் என்ற தெருவில், சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில், அந்த மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடிநீர் நீர்த்தேக்க தொட்டி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான், சென்ற வருடம் அந்த …

புதுக்கோட்டை அருகே உறங்கிக் கொண்டிருந்த மனைவி எண் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த குடிகார கணவனால், மூன்று குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கண்ணதாசன் மேட்டு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவருடைய மனைவி நித்தியகாமாட்சி(24) சென்ற எட்டு வருடங்களுக்கு முன்னர், இருவரும் காதல் செய்து, திருமணம் செய்து …

கணவன் தன்னுடைய நகைகள் அனைத்தையும், அடகு வைத்து குடித்ததால், மனமுடைந்த புதுமணப்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை அருகே, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில், அமைந்திருக்கிறது திருவரங்குளம் நிம்புனேஸ்வரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொற்பனையான் என்பவருக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து …

கிராமசபை கூட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கும் விதத்தில், கொண்டுவரப்பட்டுள்ள …

திருச்சி அருகே தவறுதலாக ஊக்கை விழுங்கி இரண்டு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை வெற்றிகரமாக வெளியே எடுத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

திருச்சி அருகே உள்ள, புதுக்கோட்டை விமான நிலையம் அருகில் உள்ள பர்மா காலணியை சேர்ந்த, இரண்டு வயது கை குழந்தை உணவு சாப்பிடும் போது, தவறுதலாக ஊக்கை …

ஆந்திர மாநில பதிவின் கொண்ட ஒரு லாரியில் புதுக்கோட்டை மாவட்ட வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீவிர சோதனை ஈடுபடுமாறு நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி கீரனூர் அருகே அம்மா சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த …

புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் இவருடைய மகள் ஜெகதீஸ்வரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாரிக் என்ற வாலிபருடன் காதல் உறவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது 9 வருடமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு நடுவே இம்ரான் மலேசியாவிற்கு சென்று …

புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை 666 பேர் எழுதினர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குளத்துறை சேர்ந்த தர்மர் (20) என்ற நபர் பட்டன் கேமரா மற்றும் ப்ளூடூத் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, அவர் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் இந்த …

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கே மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயல் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த மெர்சி ரம்யா இங்கே மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். என்பது …

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்துள்ள வெள்ளகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி( 50) திமுக பிரமுகரான இவர் விவசாயம் செய்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வயலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரவியை தீவிரமாக தேடி பார்த்துள்ளனர். அப்போது உடலில் ரத்த காயங்களுடன் கிணற்றில் சடலமாக …