A mysterious gang hacked and killed a brother and sister while they were running away.. Horror in Aranthangi..!!
pudukkottai
ஆந்திர மாநில பதிவின் கொண்ட ஒரு லாரியில் புதுக்கோட்டை மாவட்ட வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீவிர சோதனை ஈடுபடுமாறு நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு பிறப்பித்தார். இதன்படி கீரனூர் அருகே அம்மா சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியாக வந்த ஒரு விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, சந்தேகத்தின் […]
புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் இவருடைய மகள் ஜெகதீஸ்வரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாரிக் என்ற வாலிபருடன் காதல் உறவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது 9 வருடமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு நடுவே இம்ரான் மலேசியாவிற்கு சென்று விட்டார். அங்கிருந்து ஜெகதீஸ்வரி தொடர்பு கொண்ட அவர் மலேசியாவுக்கு அவரையும் அழைத்துள்ளார். ஆகவே […]
புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை 666 பேர் எழுதினர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குளத்துறை சேர்ந்த தர்மர் (20) என்ற நபர் பட்டன் கேமரா மற்றும் ப்ளூடூத் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் இந்த விவகாரம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. ஆகவே தர்மரை […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கே மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயல் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த மெர்சி ரம்யா இங்கே மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் படிப்பை முடித்த இவர், ஈரோடு, […]
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்துள்ள வெள்ளகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி( 50) திமுக பிரமுகரான இவர் விவசாயம் செய்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வயலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரவியை தீவிரமாக தேடி பார்த்துள்ளனர். அப்போது உடலில் ரத்த காயங்களுடன் கிணற்றில் சடலமாக கிடந்திருக்கிறார் ரவி. ஆகவே ரவியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை கொண்டால் மட்டுமே […]
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றன. இத்தகைய நிலையில், இந்த சம்பவத்தில் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் அவர்களை ஒரு நபர் ஆணையமாக உயர் நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அருகே ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை நகரத்தில் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது அங்கு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் ஆகியவையும் இயங்கி வருகின்றன. இங்கு […]
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தன் (29) என்பவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் என் ஜி ஓ சாலையில் இருக்கின்ற தன்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கடந்த 5 வருட காலமாக சென்னை விமான நிலையத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி வேலை முடிந்து அப்படியே சொந்த ஊரான விழுப்புரத்திற்கு செல்ல உள்ளதாக சகோதரிகளிடம் தெரிவித்துவிட்டு ஜெயந்தன் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கக்கூடிய மலைக்குடிபட்டியைச் சேர்ந்த வேலு என்பவருடைய மனைவி பழனியம்மாள் (75) இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். மகன் சுப்பிரமணியனின் மனைவி கனகு(42) இந்த நிலையில், பழனியம்மாள் தன்னுடைய கணவர் வேலு உயிரிழந்து விட்டதால் தன்னுடைய மகனின் வீட்டில் வாழ்ந்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் தலைவலியின் காரணமாக, அவதிப்பட்டு வந்த மூதாட்டி பழனியம்மாள் தன்னுடைய மருமகளான […]