பொதுவாகவே காய்கறிகள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். ஒவ்வொரு காய்களிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் கட்டாயம் இருக்கும். இதனால் தான் அதிகம் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நமது முன்னோர் இப்படி உணவை மருந்தாக சாப்பிட்டதால் தான் ஆரோக்கியமாக வாந்துவந்தனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்தை உணவாக சாப்பிடும் நிலை தான் …