fbpx

பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 …

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் பாக்னா கிராமத்தில் நடந்த என்கவுன்டரில் ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் ஆகியோர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவர்கள் பாடகர் சித்து மூஸ் வாலா கொலையில் ஈடுபட்டதாகவும், பஞ்சாப் காவல்துறையுடன் கிட்டத்தட்ட …