மகாளய அமாவாசையின் சிறப்பு என்னவென்றால், மாதாந்தோறும் அமாவாசை திதி கொடுத்தாலும் இந்த மகாளய அமாவாசை திதி கொடுப்பது காசி, ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பது போன்று ஆகும்.அமாவாசை நாளில் இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள். அதாவது திதி கொடுக்கப்படாத முன்னோர்களுக்கு வழக்கமாக காசி ராமேஸ்வரத்தில் சென்று தான் திதி கொடுப்பார்கள் . ஆனால் அதனை இந்த மகாளய அமாவாசையில் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மகாளய அமாவாசையில் நூறு கோதானங்கள் […]