fbpx

ஒடிசாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பூரி ஜகன்னாதர் கோயிலின் பிரம்மாண்டமான சுவர்களை செங்கற்களால் செதுக்க மூன்று தலைமுறைகள் மதிப்புள்ள நேரமும் முயற்சியும் தேவைப்பட்டதாம். சார்-தாம் யாத்திரைகளில் ஒன்றாக இருப்பதால் இந்த கோயில் இந்து பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, 1078 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு வலிமையான வரலாற்று அமைப்பாகவும் …

ஒடிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் அமைந்திருக்கும் வைணவ கோவில்களில் ஒன்றுதான் பூரி ஜெகன்னாதர் ஆலயம். இக்கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

கோயில் அமைப்பு : பொதுவாக கோயில்களில் கடவுளின் சிலைகள் கற்களால் செய்யப்பட்டு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். ஆனால் இக்கோயிலில் மட்டுமே மரத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை இருந்து …

Puri Jagannath Temple: பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலின் எல்லைச் சுவரான மேகநாதா பச்சேரியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்ய ஒடிசா அரசு இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) உதவியை நாடியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் திருக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரதயாத்திரை மிகவும் பிரசித்தமானது. ஆஷாட மாதத்தில் …