உத்தரகாண்ட் மாநிலம் பிபல்கோட்டியில் உள்ள தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டுக் கழகத்தின் (THDC) திட்டப் பகுதியில் சுரங்கப்பாதைக்குள் இரண்டு லோகோ ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 70 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு, பணி மாற்றத்தின் போது நடந்தது. இரண்டு ரயில்களிலும் சுமார் 108 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஒரு ரயில் மற்றொரு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]
pushkar singh dhami
உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசைன் அருகே இன்று காலை பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஆறு முதல் ஏழு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பேரிடர் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையின் மீட்புக் குழுக்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பிகியாசைனில் உள்ள அரசு […]

