செய்தி சேகரித்துவிட்டு திரும்பும்போது தடுப்புசுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்(33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் காரில் பயணித்த மூன்று பேரும் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்திற்கு ஒரூ.5லட்சம் நிதியுதவியை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இது குறித்த முதலமைச்சர் வெளியிட்ட …