ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினின் இரண்டு நாள் இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடி அவருக்கு பகவத் கீதையின் பிரதியை அவருக்கு பரிசளித்தார். ஜனாதிபதி புடினுக்கு வழங்கப்பட்ட பிரதி ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை ஜனாதிபதி புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.. விமான […]