fbpx

தற்போது காலகட்டத்தில் பலரும் பல வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றன. மருத்துவர்களிடம் சென்றால், ஏராளமான மாத்திரைகளை எழுதி தருவார்கள். சில மருந்து, மாத்திரைகள் போலியாக இருப்பதால், அதை சாப்பிடும்போது, நமக்கு மேலும் பல உடல்நல பாதிப்புகள் உண்டாகிறது. இதனை தவிர்க்க போலி மருந்துகளை அடையாளம் காண்பது எப்படி..? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மருத்துவமனைக்கு செல்லும்போது, …

இந்திய அரசாங்கம் சமீபத்தில் நிரந்தர கணக்கு எண் (PAN) 2.0 ஐ அறிவித்தது, இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் க்யூ.ஆர் (QR) குறியீட்டையும் உள்ளடக்கிய பான் கார்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். பான் கார்டில் க்யூ.ஆர் குறியீடு 2017-18 இல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பல பயனர்கள் இன்னும் க்யூ.ஆர் குறியீடு இல்லாமல் பழைய பான் கார்டைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் …

PAN 2.0: மத்திய அரசின் முதன்மைத் திட்டமான டிஜிட்டல் இந்தியாவுக்கு ஏற்ப, வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் குடிமக்கள் க்யூஆர் குறியீடு அம்சத்துடன் கூடிய புதிய பான் கார்டை விரைவில் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னா விடுத்துள்ள …

மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் க்யூஆர் குறியீடு ஸ்டிக்கரை மாற்றி பெட்ரோல் பங்கிலிருந்து பணத்தை திருடியதற்காக 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மிசோஃபெட் பெட்ரோல் பங்கின் மேலாளரின் புகாரைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட எச் லால்ரோஹ்லுவா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர், பெற்ரோல் பல்கில் உள்ள முறையான கட்டண QR குறியீட்டை தனது …

மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைச் செலுத்த நேரடியாக மட்டுமின்றி, இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. அதே போல, கைப்பேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியிலேயே மின் கட்டணத்துக்கான தொகையை எளிதாக செலுத்தலாம்.

மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி …

LPG Cylinders: எல்பிஜி சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீடுகளுடன் வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர்களுக்கான QR குறியீடு, எரிவாயு சிலிண்டர்கள் விதிகள் (ஜிசிஆர்) வரைவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.…

சமூக வலைதள செயலிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான புது புது அப்டேட்களை, அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்போது போன்களுக்கு …

QR கோடு ஸ்கேன் செய்த அதன் மூலம் சொத்து வரி செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகள் செலுத்துவதற்கு மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் , கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக …

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் முன்னணி நிறுவன பெயரிலான மருந்தின் தரத்தை உறுதி செய்வதற்காகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மருந்து …

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தொடங்கி வைத்து, ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு ‘செழிப்பு’ என …