மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கம் ஷரியா சட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தொடங்குவதாக எச்சரித்துள்ளது. அதன்படி சரியான காரணமின்றி வெள்ளிக்கிழமை தொழுகையை தவிர்க்கும் முஸ்லிம் ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பன்முக கலாச்சார நாடு என்று அழைக்கப்படும் மலேசியாவில் மத வெறி அதிகரிப்பதன் அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. தெரெங்கானு மாநிலத்தில் […]