மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இன்று ஆடிஷனுக்காக வந்த சுமார் 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக ரோஹித் ஆர்யா என்ற நபர் சிறைபிடித்துள்ளார்.. இந்த சம்பவம் பவாய் பகுதியில் உள்ள பிரபலமான RA ஸ்டூடியோவில் நடந்தது. தகவல் கிடைத்ததும் மும்பை போலீசார் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்தன. ஆக்டிங் ஸ்டூடியோவில் என்ன நடந்தது ? மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் ரோஹித் ஆர்யா, […]

