fbpx

நாம் வாழும் பூமியைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்துக்கு அப்பால் விண்வெளி உள்ளது. விண்வெளி குறித்தும் தொலைவில் உள்ள கோள்கள் குறித்தும் பல நூற்றாண்டுகளாகவே ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அந்த வகையில் முதலில் ஆளில்லா விண்கலத்தையும், பிறகு மனிதர்களையும் அனுப்பி வைக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். விண்வெளியில் ஏற்படும் கதிரியக்கம், ஈர்ப்பு நிலை, காந்த விசை, உடல்நலப் பாதிப்புகள் …

நாம் இன்று இணையதள உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையின் எல்லா படிநிலைகளிலும் இணையதளம் ஆக்கிரமித்து இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும் நமக்கு ஒரு தகவல் தேவை என்றால் அதற்காக நாம் அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இணையதளத்தில் சென்று தேடினாலே நமக்கான அனைத்து கேள்விகளுக்கும் விடை …