fbpx

நாம் நமது குழந்தைகளுக்கு எதை சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ ஆரோக்கியமான வாழ்கையை கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. பணத்தை சம்பாதித்து விடலாம், ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டுவிட்டால் அதை மீட்டு எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் பலர், பல விதமான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளியில் படித்து வரும் …

பெரும்பாலும் காலை டிபன் என்றால் அது இட்லி அல்லது தோசையாக தான் இருக்கும். ஆனால் அப்படி தினமும் இட்லி தோசை சாப்பிடுவது நல்லது அல்ல. அது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், தேவை இல்லாத பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் இட்லி தோசை சாப்பிடக் கூடாது என்று அர்த்தம் இல்லை.…

பாலை விட அதிக கால்சியம் கொண்டது ராகி. இதனால் தான் குழந்தையின் முதல் உணவாக கூட பலர் ராகியை கொடுப்பது உண்டு. நம்மில் பலர் ராகியை உணவாக இல்லாமல் மருந்தாக நினைப்பது உண்டு. பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு ராகியை கூழாக கொடுப்பதால், அவர்களும் ராகியை மருந்தாக நினைத்து விடுகின்றனர். இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் …

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு என்றால் அது ராகி தான். இதனால் தான் பலர் தங்களின் குழந்தைகளுக்கு முதல் உணவாக ராகியை கொடுக்கின்றனர். பாலை விட ராகியில் தான் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. ராகியில் வெப்பத்தன்மை இருப்பதால், குளிர்காலத்தில் ராகி சாப்பிடுவது மிகவும் சிறந்தது. மேலும், அரிசியை …

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று என்றால் அது கால்சியம் தான். நமது உடலில் எலும்பு ஆரோக்கியம் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் அத்தியாவசியம். கால்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவுகளில் முக்கியமானது பால் மற்றும் ராகி. நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் பல பால் மற்றும் ராகியில் உள்ளது. ஆனால் ஒரு சில …

குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் 6 மாதத்திற்கு மேல், கட்டாயம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கூடுதலாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வளர வளர, அவர்கள் உடலுக்கு வலுவூட்டும் ஊட்டச்சத்துகளும் அவசியம் தேவை. ஆனால் பல பெற்றோர்களுக்கு இணை உணவாக என்ன கொடுக்க வேண்டும் என்று பல நேரங்களில் புலம்புவது …

ஒரு சிலருக்கு மூட்டு வலி, மற்றும் முதுகு வலி அதிகம் இருக்கும். இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதி படுவார்கள். குறிப்பாக, இந்த பிரச்சனை பெண்களுக்கு இருக்கும். இதற்க்கு எத்தனை மாத்திரை மருந்து சாபிட்டலும் கொஞ்ச நாள் குணமாகும், ஆனால் மீண்டும் வந்து விடும். இதற்க்கு நிரந்தர தீர்வு என்பது நமது உணவில் தான் …