fbpx

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பாசிச அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டணியில் …