நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. மேலும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் பல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது உங்கள் இருக்கையிலோ, பெட்டியிலோ அல்லது கோச்சிலோ எந்தப் பயணிகளும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, உரத்த குரலில் பாடல்களைக் கேட்கவோ முடியாது. […]