இந்திய ரயில்வே மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. ரயில் டிக்கெட்டுகளில் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் இல்லாமல், சாமானிய மக்கள் டிக்கெட்டுகளைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. சில முகவர்கள் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுக்குத் திறக்கப்பட்ட உடனேயே அவற்றை முன்பதிவு செய்துவிடுகின்றனர். இதனால், சாமானிய மக்களுக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதைத் தடுக்கும் […]
railway ticket booking
தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடி குறித்து இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது. தினமும் காலை சரியாக 10 மணிக்கு, லட்சக்கணக்கான இந்தியர்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒரு விஷயத்தை முயற்சிக்கிறார்கள்.. ஆம்.. இந்திய ரயில்வேயின் IRCTC போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது தற்போது எட்டாக்கனியாக மாறி உள்ளது. அவசர பயணத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய இந்த தட்கல் டிக்கெட் முறை தற்போது வெறுப்பூட்டும் செயலாக மாறியுள்ளது. IRCTC […]

