பெங்களூருவில் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் மூழ்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு கேஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் மூழ்கி உயிரிழந்த 23 வயது பெண் பானுரேகாவின் குடும்பத்தினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்து ஆறுதல் கூறினார். பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் தேங்கியது. மழையால் […]