தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் இந்த நிலையில், தமிழகத்தின் நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து […]