fbpx

சென்னை அசோக் நகரில் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழந்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சாலை எங்கும் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். இந்தச் சூழலில் மழைநீர் வடிகால் கால்வாயிலில் தவறி விழுந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அசோக் நகர் …