fbpx

பிப்ரவரி மாதம் 2-ம் வாரம் நிறைவடையும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சென்னை கிண்டி ராஜ்பவனில் …

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் 35 பேர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் …

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசியுள்ளார். பெட்ரோல் குண்டு வெடித்ததால், அங்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய நபரை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் …

ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்க உள்ளார்.

தமிழக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், அமைச்சர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். முதல்வரின் மற்றொரு பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னார்குடியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்க ஒப்புதல் அளித்தார்.

இன்று காலை …