ராஜபாளையம் காவல் உட்கோட்டத்தில் ராஜபாளையம்-தென்காசி சாலையில் 3 பார்களுக்கும் ராஜபாளையம் நகரத்தில் 9 பார்களுக்கும், செட்டியார் பட்டி கிராமத்தில் 3 பார்களுக்கும், தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் 2 பார்களுக்கும் சேத்தூர் உட்பட 25 பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் கார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாவட்ட துணை […]
Rajapalaiyam
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் இவர் வெல்டிங் தொழிலாளியாக இருந்து வருகிறார் இவருக்கு ராமுத்தாய் (30) என்ற மனைவியும், நிஷா(6), அர்ச்சனா தேவி(3) என்ற 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வேலை முடிவடைந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமார் மனைவி ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராமத்தாய் […]