fbpx

கணவனை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பார்த்த மனைவி, அவரை வெளியே இழுத்து போட்டு பொதுமக்கள் முன்னிலையில் அடித்து வெளுத்து வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் சதர் கோட்வாலி, ஆதர்ஷ் நகரில் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் செல்வதை கண்ட மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, இருவரும் மாறி …

ராஜஸ்தான் மாநிலம் பூண்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) இரவு நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது, ​​தனிநபர் விரோதம் காரணமாக, ஒருவர் மற்றொருவரை கோடரியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் அமர்ந்திருக்கும் ஆண்களுக்கு இடையில் நடனமாடுகிறார். அப்போது திடீரென திரைக்குப் …

ராஜஸ்தானில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகள் அணிய கூடாது என போக்குவரத்துத் துறை துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் தலைமை செயலர் அலுவலகத்தில் மணீஷ் அரோரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணி செய்யும் ஊழியர் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்திருந்தனர். அதனை தொடர்ந்து, …

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் திருமண நிகழ்விற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் …

ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய கொலையாளி தந்தையை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்லால் மேக்வால். இவர் தனது குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 12 வருடங்களாக …

அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நாய், தாய் அருகே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோகி மாவட்டத்தைச் சார்ந்தவர் மகேந்திர மீனா. இவருக்கு ரேகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக …

ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஸ்ரீ கங்கா மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகளான கரண் என்ற சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் காதலர் சன்னியின் உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் சிறுமியின் உடலை போர்த்தி உருட்டி ஸ்ரீ கங்காநகர் ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்.

காலை 6:10 …