இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றடைந்தார். சர்வதேச யோகா தினமான இன்று சனிக்கிழமை (ஜூன் 21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்று, உதம்பூர் கண்டோன்மென்ட்டில் உள்ள ஆயுதப்படை வீரர்களுடன் கலந்துரையாடவுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உதம்பூரில் உள்ள வடக்கு கட்டளை தலைமையகத்தில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், புதிய இந்தியா உறுதியானது என்பதற்கும், இனி […]