ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள கலகோட் பகுதியில் நடந்து வரும் என்கவுன்டரில், பாதுகாப்புப் படையினர் இரண்டு பயங்கரவாதிகளைக் கொன்றனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த மேலும் ஒரு ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், ராணுவத்தின் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பயங்கரவாதிகள் அப்பகுதியில் பல தாக்குதல்களில் ஈடுபட்டதால் இது மிகப்பெரிய …
Rajouri encounter
ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரஜோரியில் உள்ள நர்லா பாம்பல் பகுதியில் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார் மற்றவர்கள் தப்பி ஓட்டம். இந்த என்கவுன்டரில் இரு ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு போலீஸ் அதிகாரி என மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் அந்த …