fbpx

அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது . இந்திய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு சடங்குகளுடன் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் …

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் அயோத்தி நகரில் இன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை ஏற்று பிரதிஷ்டை செய்ய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவிற்கு பின் பேசிய பிரதமர் மோடி ஸ்ரீ ராமரின் ஆலயம் இந்திய சமுதாயத்தில் அமைதி பொறுமை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கும் என …

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் என சிறப்பு விருந்தினர்களும் லட்சக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். வெகு …

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இந்தியாவின் தொழில்துறை ஜாம்பவான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நண்பகல் 12:20 மணி முதல் 1:00 மணி வரை நடைபெற இருக்கும் …

அயோத்தியின் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது . இந்த நிகழ்ச்சிக்காக அயோத்தி நகர் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதால் அயோத்தி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . கும்பாபிஷேக விழாவிற்கான …

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தி நகரில் நாளை நண்பகல் 12:20 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.…

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தேசமே மும்முறமாக தயாராகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் வருகின்ற 22 ஆம் தேதி நண்பகல் 12:20 மணிக்கு நடைபெற இருக்கிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்று …

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு இந்தியா மற்றும் உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் திரைத் துறையினர் மற்றும் தொழிலதிபர்களுக்கு …

ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 22 ஆம் தேதி அயோத்தியில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் சடங்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நாட்டில் இருக்கும் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவம் போன்றவற்றோடு மரபுகளின் அடிப்படையில் கும்பாபிஷேக விழா நடைபெறும் என …

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு முன்பு நடைபெறக்கூடிய சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் நேற்று இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி …