fbpx

உத்தரப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தில் இந்துத்துவா அமைப்பினர் மசூதி மேல் காவி கொடுகளை பறக்கவிட்டு கோஷம் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஜா சுஹேல்தேவ் சம்மன் சுரக்ஷா மஞ்ச் என்ற இந்து அமைப்பினர், சிக்கந்த்ரா பகுதியில் உள்ள மசூதிக்கு 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் தர்கா வாயிலுக்கு முன்னால் காவி கொடி

மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நேற்று ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி நடத்திய ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். …