fbpx

தமிழ்நாட்டில் சில சமயங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் பலரும் தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டே கோவில் பிரசாதங்களை பெற்று வருகிறார்கள். அதன் அடிப்படையில், தற்போது வரையில் 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் …