ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய ஒரு அமைப்பு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.. அந்த அமைப்பின், தேசிய அமைப்பு செயலாளர் மாதுரி மராத்தே இந்த தகவலை தெரிவித்துள்ளார். கருவில் இருக்கும் குழந்தைக்கு, கலாச்சாரம் மற்றும் நன்மதிப்புகளை கற்பிப்பதை இது நோக்கமாக […]