fbpx

ராணிப்பேட்டை அருகே விரும்பிய காதலியை கரம் பிடித்த இளைஞர், முதல் இரவுக்கு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும், ஒருவரை, ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததால், பெற்றோர்கள் இந்த …

தற்போதைய காலகட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி போன்றவற்றில் படிக்கும் மாணவிகள் நிம்மதியாக வீடு திரும்ப முடியாத சூழல் இருக்கிறது.

உதாரணமாக, ஒரு மாணவி பள்ளியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருக்கும் போது அவருக்கு தற்கால இளைஞர்களால், பல்வேறு இன்னல்கள் வந்து சேர்கிறது. அதில் ஒன்றுதான் ஈவ்டீசிங் அல்லது ஆபாசமாக சைகை செய்வது, நடுரோடு என்று கூட …