தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் எஸ்சி அணியினரின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அந்த அணியின் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் வங்கிப் பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது …