fbpx

மகாராஷ்டிரால் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய நர்சிங் மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினபுரி நகரில் நர்சிங் பயிலும் 19 வயது மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு போதை பொருள் கலந்த தண்ணீரை ஆட்டோ ஓட்டுநர் கொடுத்துள்ளார். தண்ணீர் …