கத்தாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஆலை அமைந்துள்ள ராஸ் லஃபான் தொழிற்பேட்டை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.. இதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகள் மேலும் கொந்தளிப்பில் மூழ்கின. உலகின் மிகப்பெரிய LNG ஆலைகளில் ஒன்றின் மீதான இந்தத் தாக்குதல், அவ்விடத்தில் உற்பத்தியை முழுமையாக நிறுத்தக் கட்டாயப்படுத்தியுள்ளது. பரந்த மோதலைத் தூண்டிய அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் பதிலடித் தாக்குதல்களின் பெரும் பாதிப்பை […]