திருச்சி அருகே திருத்தலையூரில் வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருத்தலையூர் தெற்கு தெருவை சார்ந்தவர் நல்லத்தம்பி மகன் தமிழ்ச்செல்வன் வயது 23. இவர் ஒப்பந்த கூலி அடிப்படையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி பிரச்சனையிருந்து வந்துள்ளது. இதற்கு பல்வேறு வகையான மருந்துகள் எடுத்தும் இந்த வயிற்று […]